க.பொ.த உயர்தரம் / தரம் -5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கான திகதிகள் அறிவிப்பு..!

ஆசிரியர் - Editor I
க.பொ.த உயர்தரம் / தரம் -5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கான திகதிகள் அறிவிப்பு..!

2022ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் தரம் -5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பரீட்சைகள் டிசம்பர் மாதம் நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் கே.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். அதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 04ஆம் திகதி இடம்பெவுள்ளது.

அத்துடன், டிசெம்பர் 05 ஆம் திகதி ஆரம்பமாகும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை 2023 ஜனவரி முதல் வாரம் வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு