மின்னல் தாக்கியதில் தீ பிடித்து எரிந்த தென்னை..

ஆசிரியர் - Editor I
மின்னல் தாக்கியதில் தீ பிடித்து எரிந்த தென்னை..

யாழ்.ஓட்டுமடம் பகுயில் மின்னல் தாக்கிய தில் தென்னை மரம் ஒன்று தீ பற்றி எரிந்த நிலையில் யாழ்.மாநகரசபை தீயணைப்பு பிரிவு தீயை அணைத்துள்ளது.

இன்று நண்பகல் யாழ்.நகரை அண்டிய பகு தியில் திடீரென கடுமையான இடி மின்ன லுடன் மேக மூட்டமாக காணப்பட்டது. பின்னர் பாரிய வெளிச்சத்துடன் மின்னல் வெட் டியதை தொடர்ந்து இடி முழங்கியது.

அந்த மின்னல் யாழ்.ஓட்டுமடம் பகுதியில் தென்னை மரம் ஒன்றின் மீதி மின்னல் வீழ்ந்தில் தென்னை மரம் தீ பிடித்து எரிந்த்து இதனையடுத்து ஊர் மக்களும் யாழ்.மாந கரசபை தீயணைப்பு பிரவும் இணைந்து தீயை அணைத்துள்ளது. இந்த மின்னல் தாக்கத்தில் உயிரிழப்புக்க ள் எதுவும் ஏற்படவில்லை.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு