பசுவதைக்கு துணைபோன சாவகச்சேரி நகரசபையை கண்டித்து கவயீர்ப்பு போராட்டம்..

ஆசிரியர் - Editor I
பசுவதைக்கு துணைபோன சாவகச்சேரி நகரசபையை கண்டித்து கவயீர்ப்பு போராட்டம்..

சாவகச்சேரி நகரசபை கொல்களத்தில் பசு மாடுகள் கொரூரமாக இறைச்சிக்காக வெ ட்டப்பட்டதை கண்டித்தும், பசு வதையை நி றுத்த கோரியும் சாவகச்சேரி பொதுமக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தி யுள்ளனர். 

 இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை 10.00 சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பித்து பிரதான வீதி வழியாகப் பயணித்து சாவகச்சேரி நகர சபையை சென்றடைந்தது.  

சமூக நலனில் அக்கறையுள்ள அனைவரும் பங்குகொண்டுள்ளனர். மே லும் தென்மராட்சி பிரதேச செயலரிடமும் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.




பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு