வலி,வடக்கில் வீதிகள் புனரமைப்பு..
வலிகாமம் வடக்கில் கடந்தமாதம் மீள்குடி யேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதியி ல் உள்ள வீதிகளை யாழ்.மாவட்ட செயல கம் மற்றும் UNDP நிறுவனம் ஆகியன இ ணைந்து மேற்கொண்டுள்ளன.
இவ் வேலை திட்டத்தின் கீழ் வீதிகளின் அருகில் உள்ள மரங்கள் பற்றைகள் பக்கோ இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.
அத்துடன் தென்மயிலையில் உள்ள வெள்ளவாய்க்கால் வீதியும் புனரமைப்பு செய்யப்படவுள்ளது.
இதன்படி வறுத்தலை பிள்ளையார் கோயிலில் இருந்து பயிந்தாவத்தை ஊடாக கட்டுவன் மயிலிட்டி வீதியை சந்திக்கும் வரை இருந்த பற்றைகள் மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.