முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தீப ஊர்தி பவனி! - வல்வையில் இருந்து ஆரம்பமானது

ஆசிரியர் - Admin
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தீப ஊர்தி பவனி! - வல்வையில் இருந்து ஆரம்பமானது

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலையை நினைவுபடுத்தும் தீப ஊர்திப் பவனி வல்வெட்டித்துறையில் இன்று ஆரம்பமானது. 

இந்த ஊர்திப் பவனி வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களின் ஊடாகவும் பயணித்து மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணைச் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு