யாழில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய இரு பெண்கள் கைது...

ஆசிரியர் - Editor I
யாழில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய இரு பெண்கள் கைது...

யாழ்.கல்வியங்காடு பகுதியில் மதுபானம் அருந்தி விட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டி விபத்து ஏற்படுத்தி ய சம்பவத்தில் இரு பெண்களை கோப்பாய் பொலி ஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவ தாவது பருத்துறை வீதியில் கல்வியங்காடு பகுதி யில் விபத்து ஒன்று நடந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அங்கு இரு பெண்கள் வீதியில் கிடந்து புரள்வதை கண்டுள்ள னர்.

இதனையடுத்து கோப்பாய் பொலிஸ் நிலைய பொ றுப்பதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந் து மேலதிக பொலிஸாரும் பொறுப்பதிகாரியும் சம் பவ இடத்திற்கு வந்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விபத்தில் சிக் கிய பெண்களை தூக்கியபோது இரு பெண்களும் எழுந்து நிற்க முடியாதளவு போதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த பெண்களை கைது செய்த பொலிஸார் இருவரையும் மருத்துவ பரிசோதனை க்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்த்து ள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு