இனப்படுகொலை வாரம் - நாகர்கோவிலில் நினைவேந்தல் நிகழ்வு!
முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, வடமராட்சி கிழக்கு- நாகர் கோவில் பகுதியில் நினைவு நிகழ்வு, இடம்பெற்றது.
நேற்றுக் காலை வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக நினைவுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.