வன்முறைகளால் வீடுகளை இழந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு தற்காலிக வீடுகள்..!

ஆசிரியர் - Editor I
வன்முறைகளால் வீடுகளை இழந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு தற்காலிக வீடுகள்..!

நாட்டில் இடம்பெற்ற வன்செயல்களினால் வீடுகளை இழந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலவத்துகொட வீடமைப்பு திட்டத்தில் உள்ள வீடுகளை தற்காலிகமாக வழங்குமாறு ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பணித்துள்ளார்.

அண்மைய நாட்களில் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் வன்முறையாளர்களால் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று முற்பகல் சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு