இந்திய அமைதிப்படை காலத்து கை குண்டு மீட்பு..

ஆசிரியர் - Editor I
இந்திய அமைதிப்படை காலத்து கை குண்டு மீட்பு..

இந்திய இராணுவ காலத்து கைஎறி குண்டொன்று மீட்க்கப்பட்டுள்ளது.

வடமராட்சி துன்னாலை தெற்குப் பகுதியில் கைவிடப்பட்ட மலசல கூடத்தில் இருந்தே குறித்த கையெறி குணுடு இன்று மீட்க்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு விறகு சேகரிக்கச் சென்ற ஒருவரே இக் குண்டை கண்டுள்ளார்.குறித்த குண்டு தொடர்பில் நெல்லியடிப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குண்டினை மீட்டுள்ளனர்.

இவ் கையெறி குண்டானது இந்திய இராணுவ காலத்துக் குரியது என தெரிவிக்கப்படுகிறது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு