யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படை சுற்றிவளைப்பில் 3 பேர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படை சுற்றிவளைப்பில் 3 பேர் கைது!

இந்தியாவிலிருந்து ஐஸ் போதைப் பொருளை கடத்திவந்த 3 பேர் யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகத்திற்கு இடமாக பயணித்த படகை வழி மறித்த கடற்படையினர் படகில் மேற் கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இன்று அதிகாலை 2.30 மணியளவில்

மேற்படி கடத்தல் கும்பல் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து சுமார் 1 கிலோ ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு