புதிய நிதி அமைச்சர் அலி சப்ரி பதவியை இராஜினாமா செய்தார்..!

ஆசிரியர் - Editor I
புதிய நிதி அமைச்சர் அலி சப்ரி பதவியை இராஜினாமா செய்தார்..!

புதிய நிதி அமைச்சர் அலி சப்ரி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பசில் ராஜபக்ஷவை நிதியமைச்சு பதவியிலிருந்து நீக்கி, அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கியதாக 

தற்காலிக அமைச்சரவையை உருவாக்குவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

அதற்மைய, புதிய அமைச்சரவையின் நிதியமைச்சராக அலி சப்ரி நேற்று (04) ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், இன்று குறித்த பதவியிலிருந்து அவர் இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு