அரசுக்கு எதிராக யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பேரணிப் போராட்டம்..!

ஆசிரியர் - Editor I

நாட்டில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடியை கண்டித்தும், அரசின் தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளதுடன்,

பல்கலைக்கழகத்தில் இருந்து யாழ்.மாநகரம் வரையில் ஊர்வலமாக சென்று யாழ்.நகரில் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு