யாழ்.பொலிஸ் பிரிவில் 9 பேர் கைது..! ஊரடங்கு உத்தரவை மீறினார்களாம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பொலிஸ் பிரிவில் 9 பேர் கைது..! ஊரடங்கு உத்தரவை மீறினார்களாம்..

யாழ்.பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை மீறி நடமாடிய குற்றச்சாட்டில் 9 பெர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

தேவையற்று நடமாடிய நிலையில் பொலிஸாரின் வீதி சோதனைகளில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் கூறியிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு