யாழ்.கொழும்புத்துறையில் பொலிஸ் புலனாய்வு பிரிவினால் ஒருவர் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கொழும்புத்துறையில் பொலிஸ் புலனாய்வு பிரிவினால் ஒருவர் கைது..!

யாழ்.கொழும்புத்துறையில் மாடு ஒன்றை திருடி அதனை இறைச்சிக்காக வெட்டிய ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், 50 கிலோ மாட்டு இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் கொழும்புத்துறை ஏ.பி வீதியில் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து

42 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு