வடமாகாணத்தின் 5 மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கும் ஆளுநர் ஜீவன் தியாகராஜா விடுத்துள்ள பணிப்பு..!

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தின் 5 மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கும் ஆளுநர் ஜீவன் தியாகராஜா விடுத்துள்ள பணிப்பு..!

வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்ட செயலாளர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அத்தியாவசியத் தேவைகளின் ஒவ்வொரு பகுதிகளையும், தனிப்பட்ட முறையில் பார்வையிடுமாறு ஆளுநர் ஜீவன் தியாகராஜா பணித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மாவட்டத்தின் அத்தியவசிய தேவைகளை சரிபார்க்கவும், ஒருங்கிணைக்கவும், ஏதேனும் கடுமையான அல்லது நெருக்கடியான சூழ்நிலை இருந்தால் தெரிவிக்கவும். 

மேலும் உணவுத் தேவைகளை எடுத்துச் செல்லவும், மீன், ஏற்றுமதிப் பொருட்கள், விமானப் பயணிகள், மருத்துவ இடமாற்றம் மாவட்டத்தில், ஏதேனும் கடுமையான அல்லது நெருக்கடியான சூழ்நிலை இருந்தால் 

நேரடியாக எனது கவனத்திற்கு கொண்டு வருமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு