நாளை 13 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு என தகவல்!

ஆசிரியர் - Editor I
நாளை 13 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு என தகவல்!

நாடு முழுவதும் நாளைய தினம் 13 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுலாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு வலய பகுதியிலும் 13 மணி நேரம் மின் தடை ஏற்படும். இதற்கான அட்டவணை விரைவில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் வெளியிடப்படும்.

எனவும் கூறப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு