இருளில் மூழ்கிய சாவகச்சேரி வைத்தியசாலை..! மின் பிறப்பாக்கி வேலை செய்யவில்லையாம்..

ஆசிரியர் - Editor I
இருளில் மூழ்கிய சாவகச்சேரி வைத்தியசாலை..! மின் பிறப்பாக்கி வேலை செய்யவில்லையாம்..

யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் மின் பிறப்பாக்கி பழுதடைந்த நிலையில். மின்வெட்டு நேரம் வைத்தியசாலை இருளில் மூழ்கியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது நாட்டில் நேர அட்டவணையின் பிரகாரம் மின் வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.

இவ்வாறான நிலையில் மின் துண்டிப்பு ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருந்த மின்பிறப்பாக்கி இயங்க மறுத்ததன் காரணமாக தொலைபேசி வெளிச்சத்தின் மூலம் சேவைகள் இடம்பெற்றதாக அறியக் கிடைத்துள்ளது.

வடமாகாண சுகாதார சேவைகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில் இவ்வாறு வைத்தியசாலையின் மின்பிறப்பாக்கி உரிய முறையில் பராமரிக்கப்படாததன் விளைவே 

இவ்வாறான தடங்கல்கள் ஏற்படுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு