யாழ்.அராலியில் பட்டப்பகலில் வீடு புகுந்து துணிகரக் கொள்ளை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.அராலியில் பட்டப்பகலில் வீடு புகுந்து துணிகரக் கொள்ளை..!

யாழ்.அராலி பகுதியில் பட்டப் பகலில் வீடு புகுந்து தொலைபேசி மற்றும் பணம் திருடப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் அராலி வடக்கு செட்டியார்மடம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும், 5 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பெறுமதியான தொலைபேசி

ஆகியன திருடப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு