யாழ்.நாவற்குழியில் அரச ஊத்தியோகஸ்த்தரின் வீடு உடைத்து பட்டப்பகலில் கொள்ளை! கொள்ளையடித்த நகைகளுடன் இருவர் சிக்கினர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவற்குழியில் அரச ஊத்தியோகஸ்த்தரின் வீடு உடைத்து பட்டப்பகலில் கொள்ளை! கொள்ளையடித்த நகைகளுடன் இருவர் சிக்கினர்..

யாழ்.நாவற்குழி பகுதியில் அரச உத்தியோகஸ்த்தர் ஒருவரின் வீட்டை பட்டப்பகலில் உடைத்து 7 பவுண் நகைகளை திருடிய இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது திருடப்பட்ட நகையும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு