யாழ்.மாவட்ட மக்களுக்கு சுகாதார பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட மக்களுக்கு சுகாதார பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை..!

யாழ்.மாவட்டத்தில் மீண்டும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தென்மராட்சி பிரதேசத்தில் இந்தவாரம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளனர். 

எனவே டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரிக்காமல் தடுப்பதற்கு ஒவ்வொரு குடியிருப்பாளர்களும், தமது குடியிருப்புக்கள் மற்றும் காணிகளை துப்புரவாக வைத்திருக்கவேண்டும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

சாவகச்சோி சுகாதார வைத்திய அதிகாரி பணியகத்தினர் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை பிரதேசத்தில் முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு