யாழ்.நல்லுார் சிவன்- அம்மன் கோவிலில் வழிபாடு நடத்த சென்றவர் திடீரென மயங்கி விழுந்து மரணம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.நல்லுார் சிவன்- அம்மன் கோவிலில் வழிபாடு நடத்த சென்றவர் திடீரென மயங்கி விழுந்து மரணம்!

யாழ்.நல்லுார் சிவன் - அம்மன் ஆலயத்தில் வழிபாடு நடத்த சென்ற முதியவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

இன்று வியாழக்கிழமை காலை கோவிலில் வழிபாடு நடத்துவதற்கு சென்றிருந்த நிலையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் உயிரிழந்து 6 மணித்தியாலங்கள் கடந்த நிலையில் இன்று மதியம் வரை சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு