யாழ்.நகரில் பொலிஸார் அதிரடி சுற்றிவளைப்பு..! போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் பொலிஸார் அதிரடி சுற்றிவளைப்பு..! போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது..

பெருமளவு போதை மாத்திரைகளுடன் யாழ்.நகரப்பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு தொிவித்துள்ளது. 

போதை பொருள் மாத்திரைகளுடன் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒருவரே உப பொலிஸ் அத்தியட்சகர் மேனன் தலைமையிலன குற்றத்தடுப்பு பிரிவிடம் சிக்கியுள்ளார். 

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 3000 சட்டவிரோத போதை மாத்திரைகள்கைப்பற்றப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு