யாழ்.சுன்னாகம் பொலிஸார் அதிரடி..! 3 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.சுன்னாகம் பொலிஸார் அதிரடி..! 3 பேர் கைது..

யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெவ்வேறு பகுதிகளில் ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 3 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். 

சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவல் அடிப்படையில் புன்னாலை கட்டுவனில் ஒருவரிடம் 40 மில்லி கிராம் ஹெரோயின், ஏழாலை கிழக்கில் 20 மில்லி கிராம் ஹெரோயின், ஏழாலை மத்தில் 40 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. 

கைதான 3 பேருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு