யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையம் மிக விரைவில் திறப்பு..! இந்திய துாதுவர் யாழ்ப்பாணத்தில் தொிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையம் மிக விரைவில் திறப்பு..! இந்திய துாதுவர் யாழ்ப்பாணத்தில் தொிவிப்பு..

யாழ்.கலாச்சார மத்திய நிலையம் மிக விரைவில் திறந்துவைக்கப்படவுள்ளதாக கூறியிருக்கும் இந்திய உயர்ஸ்தானியர் கோபால் பால்கே,

இந்திய நிதி பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள குறித்த கட்டிடத்தை எவ்வாறு நிர்வகிப்பது? என்பது தொடர்பாக இரு நாட்டு அரசாங்கங்களும், 

பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம். எனவும் உயர்ஸ்த்தானிகர் நேற்று யாழ்ப்பாணத்தில் கூறியிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு