பாடசாலை மாணவர்களுக்கு உதவி வழங்கிய யாழ்.இராணுவ தளபதி..

ஆசிரியர் - Editor I
பாடசாலை மாணவர்களுக்கு உதவி வழங்கிய யாழ்.இராணுவ தளபதி..

யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையகம் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி  ஏற்பாட்டில் யாழ்ப்பாண பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி மற்றும் நிதி உதவி வழங்கும் நிகழ்வு ஒன்று 2018.05.06 ஆம் திகதி  பாதுகாப்பு படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் மிகவும் கஷ்ட்டமான 11 மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி, மற்றும் ஒரு    மாணவிக்கு 20000 ரூபா, 

பெற்றோரர் இல்லாத ஒரு மாணவனுக்கு மாதாந்த 1000 ரூபா வீதம் 12000 ரூபா மற்றுமொரு பெற்றோரர் இல்லாத  மாணவனுக்கு 15000 ரூபா வழங்கப்பட்டது.

யாழ் பாதுகாப்பு படை தலைமையகம் கட்டளை தளபதி ஆமஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி ஏ. செல்வா  மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளும் பலரும் பங்கேற்றனர்.







பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு