பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய ஆசிரியையின் சங்கிலி அறுப்பு..! யாழ்.கொடிகாமத்தில்...

ஆசிரியர் - Editor I
பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய ஆசிரியையின் சங்கிலி அறுப்பு..! யாழ்.கொடிகாமத்தில்...

யாழ்.கொடிகாமம் - கெற்பேலி வன்னியர் கோவில் பகுதியில் நேற்றுமுன்தினம் ஆசிரியை ஒருவருடைய சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது. 

குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியையின் சங்கிலியை அதே பகுதியால் மோட்டார் சைக்கிளிலில் பயணித்த இரு நபர்கள் அறுத்து சென்றுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு