யாழ்.இருபாலை சந்தியில் வாள்வெட்டு குழுவினால் அடித்து நொருக்கப்பட்ட ஆட்டோ..!

ஆசிரியர் - Editor I
யாழ்.இருபாலை சந்தியில் வாள்வெட்டு குழுவினால் அடித்து நொருக்கப்பட்ட ஆட்டோ..!

யாழ்.கோப்பாய் - இருபாலை சந்தி பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோ மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. 

மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட வன்முறை குழு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது சரமாரியான தாக்குதலை நடத்திவிட்டு சென்றுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் 

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு