யாழ்.இந்திய துணை துாதுவரை மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து பேச்சு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.இந்திய துணை துாதுவரை மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து பேச்சு..!

யாழ்.இந்திய துணை துாதுவரை யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடல் நடாத்தியிருக்கின்றனர். 

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்தனர்.

குறித்த சந்திப்பில் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா, 

உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் மற்றும் காரைநகர் அம்பாள் கடற்றொவிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் கந்தசாமி ராஜசந்திரன் உள்ளிட்டவர்கள் 

கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு