தேசிய போர் வீரர்கள் தினம் யாழில்...
இலங்கை இராணுவ வீரர்கள் தினம் பலாலி இராணுவ தலமையகத்தில் உள்ள இராணுவ வீரர்கள் நினைவு தூபியில் இன்று நடைபெற்றுள்ளது.
இன்று காலை 9 மணிக்கு நடைபெற்ற இந் நிகழ்வில் வடமாகாண ஆளுநர் றெஜினோல் கூரே மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன் சேகாவின் துணைவியார் அனோமா பொ ன்சேகா, யாழ்.மாவட்ட கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி உள்ளிட்டோர் கலந் து கொண்டனர்.