காரைநகரில் கட்டுமர, படகுச் சவாரிப் போட்டிகள்!

ஆசிரியர் - Admin
காரைநகரில் கட்டுமர, படகுச் சவாரிப் போட்டிகள்!

உலகத் தொழிலாளர் தினமான, மே தினத்தை முன்னிட்டு காரைநகர் கசூரினா கடற்கரைக்கு அருகிலுள்ள சாம்பலோடை கடற் பிரதேசத்தில் இன்று கட்டு மரச் சவாரிப் போட்டி மற்றும் படகுச் சவாரிப் போட்டி என்பன இடம்பெற்றன. 

கங்கைமதி சனசமூகத்தின் ஏற்பாட்டில் நடந்தா இந்த நிகழ்வில் காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் க.பாலச்சந்திரன் ,பிரதேச சபை உறுப்பினர் விஜயராசா சன சமூக நிலைய உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு