தும்பளையில் வாள்வெட்டு - ஒருவர் படுகாயம்!

ஆசிரியர் - Admin
தும்பளையில் வாள்வெட்டு - ஒருவர் படுகாயம்!

பருத்­தித்­துறை- தும்­ப­ளை­யில் நேற்று இடம்­பெற்ற வாள்­வெட்­டில் ஒரு­வர் படு­கா­ய­ம­டைந்­த நிலையில் பருத்­தித்­துறை ஆதார மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்ளார். 

தும்­பளை கிழக்­கைச் சேர்ந்த தெ.யது­சன் (வயது – 31) என்­ப­வரே காய­ம­டைந்­தார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். இது தொடர்­பில் விசா­ரணை நடக்­கி­றது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு