காரைநகர் கருங்காலி முருகன் கோவில் தேர் சரிந்து விழுந்தது!

ஆசிரியர் - Admin
காரைநகர் கருங்காலி முருகன் கோவில் தேர் சரிந்து விழுந்தது!

யாழ்ப்பாணம் - காரைநகர் கருங்காலி முருகன் கோவில் தேர் சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகர் கருங்காலி முருகன் கோவிலின் வருடார்ந்த மஹோற்சவ திருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதனடிப்படையில் இன்றைய தினம் தேர் உற்சவம் காலை ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் தேர் உற்சவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ நடைபெற்று இறுதியில் தேர் இருப்பிடத்தை நோக்கி நுழையும் போது சரிந்து விழுந்துள்ளது. மேலும் தேர் சரிந்து விழுந்ததில் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு