கொக்குவிலில் “ஆவாக் குழுவைச் சேர்ந்த மோகன் அசோக்'' வாள்வெட்டு; ஒருவர் படுகாயம்

ஆசிரியர் - Admin
கொக்குவிலில் “ஆவாக் குழுவைச் சேர்ந்த மோகன் அசோக்'' வாள்வெட்டு; ஒருவர் படுகாயம்

கொக்குவில் முதலி கோவில் பகுதியில் வைத்து இன்று மாலை 4 மணியளவில் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

“ஆவாக் குழுவைச் சேர்ந்த மோகன் அசோக் என்பவரே இந்த தாக்குதலை மேற்கொண்டார். அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன” என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

வாள்வெட்டில் படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு