தந்தை செல்வாவின் 41ம் ஆண்டு நினைவு நாள்...
தந்தை செல்வநாயகத்தின் 41ம் ஆண்டு நி னைவு நாள் யாழ்.பிரதான வீதியில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இன்று நடை பெற்று வருகிறது.
தந்தை செல்வா அறங்காவல் குழுவினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இந் நினைவு நா ள் நிகழ்வில் தந்தை செல்வா நினைவு பே ருரையை விக்கிரம்பாகு கருணாரட்ண ஆ ற்றவுள்ளார்.
மேலும் இந்நிகழ்வில் தமிழ்தேசிய கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச ச பை உறுப்பினர்கள் கலத்து கொண்டுள் ளனர்.