கும்பாபிசேகத்தின் போது ஆலய கலசத்துக்கு மாலை எடுத்து வந்த 'ட்ரோன்'!

ஆசிரியர் - Admin
கும்பாபிசேகத்தின் போது ஆலய கலசத்துக்கு மாலை எடுத்து வந்த 'ட்ரோன்'!

சங்கானை சிங்கப்பூர் ஞானவைரவர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் இன்றுகாலை 7.30 மணி தொடக்கம் 9 மணி வரையிலான சுபநேரத்தில் சிறப்புற நடைபெற்றது. 

இந்த கும்பாபிசேகத்தின் போது, ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானத்தின் மூலம், மாலை எடுத்து வரப்பட்டு தூபி கலசத்துக்கு அணிவிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு