யாழ்.நகருக்கு வேலைக்குச் சென்ற யுவதி மாயம்

ஆசிரியர் - Admin
யாழ்.நகருக்கு வேலைக்குச் சென்ற யுவதி மாயம்

யாழ். வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த யுவதியொருவர் யாழ். நகருக்குப் பணி நிமிர்த்தம் சென்றுள்ள நிலையில் காணாமற் போயுள்ளதாக பெற்றோரால் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடமராட்சி வல்லியாவத்தை புறாப்பொறுக்கியைச் சேர்ந்த குறித்த யுவதி யாழ்.நகரிலுள்ள வைத்தியசாலையொன்றில் பணி புரிந்து வருகிறார்.

கடந்த புதன்கிழமை(18) காலை-06.30 மணிக்கு வீட்டிலிருந்து சென்ற யுவதி இதுவரை வீடு திரும்பவில்லை எனவும் அந்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு