யாழ்தேவி புகைரத சேவை இன்று காலை மீள ஆரம்பிக்கப்பட்டது! 6 மாதங்களுக்கு பின்..

ஆசிரியர் - Editor I
யாழ்தேவி புகைரத சேவை இன்று காலை மீள ஆரம்பிக்கப்பட்டது! 6 மாதங்களுக்கு பின்..

காங்கேசன்துறை - கல்கிஸை இடையிலான யாழ்.தேவி புகைரத சேவைகள் இன்று தொடக்கம் மீள ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக புகைரத திணைக்களம் அறிவித்துள்ளது. 

பிரயாணத்தடை காரணமாக 6 மாத காலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த புகையிரத சேவை இன்று காலை 5.55 மணியளவில் 

கால்கிஸை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளது. இந்த புகையிரதம் மீண்டும் நாளை (04) காலை 5.30 மணியளவில் 

காங்கேசன்துறையிலிருந்து கல்கிஸை வரை மீண்டும் பயணிக்குமென புகையிரத திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு