மீள்குடியேற்ற பகுதியில் மக்களுடன் புகுந்த இரும்பு வியாபாரிகள்..

ஆசிரியர் - Editor I
மீள்குடியேற்ற பகுதியில் மக்களுடன் புகுந்த இரும்பு வியாபாரிகள்..

வலிகாமம் வடக்கில் மக்களுக்கு சொந்தமான 683 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டவுடனேயே இ ரும்பு வியாபாரிகளும் புகுந்துள்ளனர்.

இன்று காலை வலி,வடக்கில் 683 ஏக்கர் நிலம் மக்க ளுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மக்கள் தங்கள் காணிகளை 

பார்வையிட்டனர். மக்களுடன் மக்களாக இரும்பு வி யாபாரிகளும் புகுந்துள்ளனர். இவர்கள் இன்றே இ ரும்புகளை எடுத்து சென்று கொண்டிருந்தனர்.

இவ்வாறு முன்னரும் வலி,வடக்கில் மக்களின் கா ணிகள் விடுவிக்கப்பட்டபோது மக்களின் எஞ்சிய சொத்துக்களையும் இவ்வாறானவர்கள் கொள்ளை 

யிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு