ஐனாதிபதி, பிரதமர், இராணுவ தளபதி ஆகியோருக்கு காவடி எடுத்த வலி,வடக்கு குடிமகன்..

ஆசிரியர் - Editor I
ஐனாதிபதி, பிரதமர், இராணுவ தளபதி ஆகியோருக்கு காவடி எடுத்த வலி,வடக்கு குடிமகன்..

யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தி ற்குட்பட்டிருந்த 683 ஏக்கர் மக்களுடைய நிலம் இன் றைய தினம் மக்களிடம் மீள வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க ஆகியோருடைய படங் களை தாங்கியவாறு வலி,வடக்கை சேர்ந்த நபர் ஒ ருவர் காவடி எடுத்துள்ளார்.

வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம் பெயர்ந்த மக்கள் வாழ்ந்துவரும் நலன்புரி முகாம் ஒன்றுக்கு குறித்த நபர் தலைவராக இருந்தவர்.

மேலும் குறித்த நபர் மஹிந்த ராஐபக்‌ஷ ஆட்சி கால த்தில் அவருக்கு ஆதரவாக அரசியல் செயற்பாட்டி னை செய்தவர் என்பதும் குறிப்பிடதக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு