காடாக கிடக்கும் சொந்த நிலத்தை கண்ணீருடன் பார்த்த வலி,வடக்கு மக்கள்..

ஆசிரியர் - Editor I
காடாக கிடக்கும் சொந்த நிலத்தை கண்ணீருடன் பார்த்த வலி,வடக்கு மக்கள்..

28 வருடங்களின் பின் மீள்குடியேற்றத்திற்காக அனு மதிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு மக்கள் தமது காணி களை ஆவலுடன் கண்ணீர்மல்க பார்வையிட்டனர்.

28 வருடங்களுக்கு முன் இராணுவ ஆக்கிரமிப்பினா ல் வலிகாமம் வடக்கு பகுதி இராணுவ கட்டுப்பாட்டு ப்பகுதியாக மாறியது.

பின்னர் இந்த பகுத உயர் பாதுகாப்பு வலயமாக பிர கடனப்படுத்தப்பட்டதை தொடர்ந்து 28 வருடங்களாக வலிகாமம வடக்கு மக்கள் இடம்பெர்ந்து

40ற்கும் மேற்பட்ட நலன்புரி முகாம்களிலும் உறவின ர், நண்பர்கள் வீடிகளிலும் வாழ்ந்து வந்தனர். இந்தி லையில் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து

683 ஏக்கர் இன்று விடுவிக்கப்பட்டது. இந்நிலையில் நீண்டகாலத்தின் பின் காடுகளாக மாறி கிடக்கும் த ங்கள் சொந்த நிலத்தை வலி வடக்கு மக்கள்

ஆவலுடன் கண்ணீர் மல்க பார்வையிட்டனர்.







பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு