தையிட்டி சிவகுருநாதர் வித்தியாலயம் மீள திறப்பு
வலி வடக்கில் அண்மையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட தையிட்டி சிவகுருநாதர் வித்தியாலயம் இன்று(5) திறந்து வைக்கப்பட்டது
நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, மீள்குடியேற்ற அமைச்சின் பிரத்தியேகச் செயலாளர் பொன்னையா சுரேஸ் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பாடசாலையைத் திறந்து வைத்தனர்.