வலி. வடக்கில் மீள்குடியேறிய மக்களுக்கு வீட்டுத்திட்டம் கையளிப்பு

ஆசிரியர் - Admin
வலி. வடக்கில் மீள்குடியேறிய மக்களுக்கு வீட்டுத்திட்டம் கையளிப்பு

யாழ்.வலி வடக்கில் மீள்குடியேறிய மக்களுக்கு 8 இலட்சம் ரூபா செலவில் மீள் குடியேற்ற அமைச்சால் அமைத்துக் கொடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

தெல்லிப்பளை பிரதேச செயலர் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பொன்னையா சுரேஸ், யாழ்.மாவட்ட கட்டளை தளபதி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு