யாசகருடன் உணவருந்திய வெளிநாட்டு பெண்மணி.
யாழ். நகருக்கு மத்தியில் ஆஸ்பத்திரி வீதியில் யாசகருடன் ( பிச்சைகாரன்) உட்கார்ந்து உணவருந்தி புகைத்தல் புகைத்த வெளிநாட்டு பெண்மணி ஒருவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இன்று மதியம் 2.10 மணியளவில் யாழ்நகருக்குள் வைத்தியசாலை வீதியில் நடை பெற்ற இச் சம்பவத்தை மக்கள் வேடிக்கை பார்த்தனர்.
யாழ்.நகருக்குள் மனநலம் பதிக்கப்பட்ட யாசகர் ஒருவருடன் புகைத்தல் புகைத்து உணவருந்தி குறித்த வெளிநாட்டு பெண்மணி மகிழ்ந்துள்ளார்.