பருத்துறை நகரசபை கூட்டமைப்பின் வசம்!
பருத்திதுறை நகர சபையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
இன்றைய தினம் பருத்துறை பிரதேச ச பைக்கான முதல்வர் தெரிவு இடம்பெற்றது. இதன்போது 7 வாக்குகள் பெற்று யோ.இ ருதயராசா தவிசாளராக தேர்வு செய்யப்பட் டுள்ளார்.
இன்று காலை பருத்திதுறையில் நனைபெற்ற முதல்வர் தெரிவிலும் கூட்டமைப்பு பெரும்பான்மையை பெற்று கொண்டது.
இதற்கமை கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட யோ.இருதயராசா முன்னணி சார்பில் போட்டியிட்ட பாலசுப்பிரமணிய னை விட 7- 6 என்ற அடிப்படையில் ஒரு வாக்குகளை கூடுதலாகப் பெற்று தவாசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதே வேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெரும்பான்மையை பெற்றிருந்த இந்தச் சபைகளில் தற்போது கூட்டமைப்பு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.