புற்றுநோய் வைத்தியசாலை கதிரியக்க அறைக்குள் தாதியர்களை பலவந்தமாக பூட்டிவைத்தவர் கைது..! தீவிர விசாரணைகள் ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
புற்றுநோய் வைத்தியசாலை கதிரியக்க அறைக்குள் தாதியர்களை பலவந்தமாக பூட்டிவைத்தவர் கைது..! தீவிர விசாரணைகள் ஆரம்பம்..

புற்றுநோய் வைத்தியசாலையின் கதிரியக்க அறைக்குள் தாதியர்களை வைத்து கதவை பூட்டிய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

இந்த சம்பவம் தொடர்பாக மஹரமக பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும். சம்பவம் தொடர்பாக இதுவரை கதிரியக்க நிபுணர் ஒருவர் 

கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். வைத்தியசாலையின் இரு தாதியர்கள் கதிரியக்க அறையில் சுமார் ஒரு மணிநேரம் பலவந்தமாக 

தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். அதனால் அவர்கள் உடல் ரீதியாக பாதிப்புக்குள்ளாகியிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.

எவ்வாறெனினும் இந்த சம்பவம் தொடர்பில் மஹரமக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு