"வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த எங்கள் அருட்தந்தைக்கு என்ன நடந்தது!!
"வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த எங்கள் அருட்தந்தைக்கு என்ன நடந்தது என இன்னமும் உன்னிடம் பதிலில்லை எந்த முகத்தோடு எங்கள் கல்லூரிக்கு வருகிறாய் !"
புனித பத்திரிசியார் கல்லூரி ஆய்வு கூட திறப்பு விழாவிற்கு வருகை தரும் ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்