ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தில் பொலிஸ், எஸ்.ரி.எவ் குவிப்பு. (படங்கள் இணைப்பு)

ஆசிரியர் - Admin
ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தில் பொலிஸ், எஸ்.ரி.எவ் குவிப்பு. (படங்கள் இணைப்பு)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புனித யாழ். பத்திரிசியார் கல்லூரி ஆய்வு கூடத்தை இன்று திறந்து வைக்க வரும் நிலையில், இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமலாக்கப்பட்டுள்ள கல்லூரியின் முன்னாள் அதிபரான அருட்தந்தை பிரான்சிஸ் யோசெப் குறித்த தகவல்களை அறியத்தருமாறு கோரி பழைய மாணவர்கள் ஒரு பிரவினர் இன்று கவனயீர்ப்பு போராடத்தில் ஈடுபடவுள்ளனர்.

இப் போராட்டத்தை அடுத்து குறித்த பகுதியில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடி படை குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போராட்ட காரர்களை பொலிஸார் முற்றுகையிட்டு நிண்றதால் அங்கு முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு