சாவகச்சேரியில் வசமாக மாட்டினார் சங்கிலித் திருடன்!

ஆசிரியர் - Admin
சாவகச்சேரியில் வசமாக மாட்டினார் சங்கிலித் திருடன்!

சாவகச்சேரியில் பெண் ஒருவரைத் தள்ளி விழுத்தி விட்டு அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுக்க முயற்சித்த திருடனை வீதியால் சென்றவர்கள் மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

 இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை சாவகச்சேரி கல்லடி மூட்டு சந்திப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு உடனடியாக திருடன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு