சீனாவில் திடீரென்று வேகமாக பரவும் கொரோனா!! -3.7 மக்கள் வசிக்கும் மாகாணமே முடக்கபம்-

ஆசிரியர் - Editor II
சீனாவில் திடீரென்று வேகமாக பரவும் கொரோனா!! -3.7 மக்கள் வசிக்கும் மாகாணமே முடக்கபம்-

சீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவிவருவதை அடுத்து, திடீரென அம்மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் மிகவும் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே குடிமக்கள் வெளியே செல்ல வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் அவசர நிலையால் அம்மாகாணத்தில் வசிக்கும் 3.7 கோடி  மக்கள் புதன்கிழமை முதல் தங்கள் குடியிருப்பிலேயே முடங்கி உள்ளனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு