யாழில் புகையிலை உற்பத்தியை நிறுத்த தீர்மானம்…!

ஆசிரியர் - Admin
யாழில் புகையிலை உற்பத்தியை நிறுத்த தீர்மானம்…!

புகையிலை உற்பத்தியை கைவிட தீர்மானித்துள்ளதாக யாழ் மாவட்ட புகையிலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புகையிலை உற்பத்தியினால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை செய்தததன் பின்னரே இந்த தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளதாக யாழ் புகையிலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், புகையிலை விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி பாரிய நட்டத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு